மண் சரிவு அபா­ய­முள்ள இடங்­களை அடை­யாளம் காண்­பது எவ்வாறு?

Published By: R. Kalaichelvan

22 Jul, 2019 | 12:48 PM
image

கால­நிலை சீராகி வெள்ள அச்­சுறுத்தல் நீங்­கி­னாலும் தொடர் மழை கார­ண­மாக இரத்தின­புரி மாவட்­டத்தின் இரத்­தி­ன­புரி மற்றும் பலாங்­கொடை பிர­தேச செயலக பிரி­வு­களில் மண்­ச­ரிவு ஏற்­படும் அபாயம் நில­வு­வ­தாக இரத்தினபுரி மாவட்ட இடர் முகா­மைத்­துவ நிலையம் அறி­வித்­துள்­ளது.

இவ்­வ­றிவித்தலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பலாங்­கொடை பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­களில் மண்­ச­ரிவு இடம்­பெ­றக்­கூ­டிய பகு­தி­க­ளுக்கு  சிவப்பு அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. எனவே மேற்­படி அவ­தான இடங்களில் வசிக்கும் பொது­மக்கள் பொருத் தமான பாது­காப்பு ஏற்­பா­டு­களை செய்து கொள்வது அவ­சியம். 

அதற்­கென கட்­டிட ஆராய்ச்சி நிறு­வனம் மண்­ச­ரிவு ஏற்­ப­டக்­கூ­டிய  இடங்­களில்  அடையாளங்­க­ளையும் வெளி­யிட்­டுள்­ளது. 

இதற்­கி­ணங்க நிலத்தில்  வெடிப்புக்கள், நிலத்­தா­ழி­றக்கம், நிலத்தில் குழிகள் ஏற்­ப­டுதல், மரங்கள் செடி­கொ­டிகள் சாய்தல், மேலும் மின் மற்றும் தொலை பேசி தூண்கள் சரிவு, சுவர்கள் நிலம் ஆகி­ய­வற்றில் வெடிப்புக்கள் ஏற்­ப­டுதல், அவை விரி­வ­டைதல் ,புதிய நீரூற்­றுக்கள் உரு­வா­குதல், பழைய நீரூற்­றுக்­களில் நீர் திடீ­ரென வற்­றுதல் அல்­லது இவற்­றி­லி­ருந்து கலங்­க­லான நீர் வெளி­யே­றுதல் போன்ற அடை­யா­ளங்கள் மண்­ச­ரி­வுகள் ஏற்படு­வ­தற்­கான அறி­கு­றி­க­ளாகும். 

எனவே இவ்வாறான அடையாளங்கள் தென்பட்டால் உடனடியாக துறைசார் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிவுறுத்த வேண்டும்.அதே நேரம் உடனடியாக அவ்விடங்களை விட்டு வெளியேறுமாரும்  பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37