தலவாக்கலையில் வெள்ளத்தால் 9 குடும்பங்கள் வெளியேற்றம்

Published By: Digital Desk 4

22 Jul, 2019 | 12:22 PM
image

மலை­ய­கத்தில் பெய்துவரும் அடை மழை கார­ண­மாக தல­வாக்­கலை பேர்ஹாம் தோட்­டத்தில் ஏற்­பட்ட வெள்­ளத்­தினால் 09 குடும்­பங்­களைச் சேர்ந்த 44 பேர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

தல­வாக்­கலை பேர்ஹாம் தோட்­டத்தில் கடந்த 19ஆம் திகதி  ஏற்­பட்ட வெள்­ளத்­தை­ய­டுத்து  மறுநாள் 20ஆம் திகதி  மர­மொன்று  முறிந்து வீழ்ந்­ததில் வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர். 

வெள்­ளத்­தினால் சுமார்  9 வீடுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் உயி­ரா­பத்­துகள் எதுவும் இல்­லை­யெ­னவும், சில பொருட்கள் மட்டும் சேத­மா­கி­யுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர்.

இதன்­கா­ர­ண­மாக இக்­கு­டி­யி­ருப்பில் வசித்து வந்த 44 பேர் பாதுகாப்பாக வெளி­யேற்­றப்­பட்­டு  தோட்ட சிறுவர் நிலை­யத்தில் தற்­கா­லி­க­மாக  தங்கவைக்­கப்­பட்­டுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட  44 பேரில்  9 ஆண்கள், 12 பெண்கள், 23 சிறுவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23
news-image

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை...

2026-03-06 18:37:25