புறப்படுவதற்கு தயாராகி நகர்ந்துகொண்டிருந்த விமானமொன்றின் இறக்கை மீது நபரொருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நைஜீரிய லாகோஸ் நகர விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை தகவல்கள் வெளி யாகியுள்ளன. அந்நபர் விமானத்தில் ஏறும் காட்சி அந்த விமானத்தில் பயணித்த பயணியொருவரால் எடுக்கப்பட்டுள்ளது.
அந்நபர் விமானத்தில் ஏறுவதைக் கண்ட பயணிகள் அச்சத்துடன் கூச்சலிட்டுள்ளனர். இந்நிலையில் விமானி விமா னத்தை மெதுவாக நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அந்நபரை கைதுசெய்து அழைத்துச் சென்றனர். அவர் எதற்காக விமானத்தின் இறக்கை மீது ஏற முயற்சித்தார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM