சவுதி ரியாலுடன் 23 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 1,90 000 சவுதி ரியால்கள் மீட்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் சூட்சுமமான முறையில் பயணப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சவுதி ரியால்கள் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் இலங்கை பெறுமதி 8,930 000 ரூபா என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM