(மயூரன்)
புகையிரதபாதையில் படுத்துறங்கிய இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி பலியாகியுள்ளனர்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 5 இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், கோண்டாவில் புகையிரதநிலையத்திற்கு அருகில் புகையிரபாதையில் படுத்துறங்கிய கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த ம. நிஷாந்தன் வயது 19 மற்றும் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ப. ரெஜிராம் வயது 19 என்ற இரு இளைஞர்களே பலியாகியுள்ளனர்.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த அஞ்சல் சேவை புகையிரத்தம் மோதியே இருவரும் பலியாகியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM