தண்டவாளத்தில் உறங்கிய இரு இளைஞர் பரிதாபமாக பலி (வீடியோ இணைப்பு)

Published By: Priyatharshan

07 May, 2016 | 04:08 PM
image

(மயூரன்) 

புகையிரதபாதையில் படுத்துறங்கிய இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி பலியாகியுள்ளனர்.

இச் சம்பவம் இன்று அதிகாலை 5 இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கோண்டாவில் புகையிரதநிலையத்திற்கு அருகில் புகையிரபாதையில் படுத்துறங்கிய கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த ம. நிஷாந்தன் வயது 19 மற்றும் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ப. ரெஜிராம் வயது 19 என்ற இரு இளைஞர்களே பலியாகியுள்ளனர்.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த அஞ்சல் சேவை புகையிரத்தம் மோதியே இருவரும் பலியாகியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52