கட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்

Published By: Daya

20 Jul, 2019 | 04:22 PM
image

லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்தமையால் 7 முச்சக்கரவண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளனா சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பு - ஐந்து லாம்பு சந்தியில் லொறி ஒன்று  வேகக் கட்டுப்பாட்டை இழந்து  பயணித்தமையால் ஏழு முச்சக்கரவண்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்தில் ஏழு பேர் காயங்களுக்குள்ளன நிலையில்  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:20:23
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45