மாலைதீவு கடற்கரையை அண்மித்துள்ள இலங்கை படகுகள் !

Published By: Digital Desk 3

19 Jul, 2019 | 12:36 PM
image

நாட்டில் நிலவும் சீற்ற காலநிலை காரணமாக  இலங்கைக்குரிய 30 படகுகள் மாலைதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக கடற்றொழில்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை சூழவுள்ள கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. இதனால் காற்றின் வேகம் காரணமாக  இலங்கையைச் சேர்ந்த படகுகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டு மாலைதீவு கடற்கரையில் ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24