தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஏன் வரவில்லை ? - ஜனா­தி­பதி மைத்­திரி கேள்வி

Published By: R. Kalaichelvan

19 Jul, 2019 | 11:35 AM
image

கன்­னியா  வெந்நீ­ரூற்றுப் பிள்­ளையார் ஆலய விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற  விசேட கூட்­டத்தில்  தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின்   பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் கலந்­து­கொள்­ள­வில்லை. இது குறித்து  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன இந்த சந்­திப்­பின்­போது  கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

அமைச்­சரும்  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணே­சனின் ஏற்­பாட்டில் கன்­னியா வென்­னீ­ரூற்று பிள்ளையார்  ஆலய விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். இதற்­கென  நேற்று 11 மணிக்கு விசேட  கூட்­டத்­தையும் ஜனா­தி­பதி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.  

 இந்­தக்­கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன்  பி. திகாம்­பரம், எம்.பிக்­க­ளான எம். தில­கராஜ், வேலுக்­குமார் மட்­டக்­க­ளப்பு மாவட்ட எம்.பி.   வியா­ழேந்­திரன், ஆகிய ஐவ­ருமே  கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இந்த சந்­திப்பில்  பங்­கேற்­கு­மாறு தமிழ் தேசியக்­கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன், உட்­பட  கூட்­ட­மைப்பு எம்.பி.க்களிடம் அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்­தி­ருந்தார். 

கூட்­டத்தில் பங்­கேற்­ப­தாக அவர்­களும் அமைச்சர் மனோ கணே­ச­னுக்கு உறுதி வழங்­கி­யி­ருந்­தனர். கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­த­னையும் அழைத்­துக்­கொண்டு  கூட்­டத்தில் பங்­கேற்­ப­தாக  சுமந்­திரன் எம்.பி.   உறுதி அளித்­தி­ருந்தார். ஆனாலும் இறுதி நேரத்தில் இந்­தக்­கூட்­டத்தில் கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் எவரும் பங்­கேற்­க­வில்லை.  

இந்த நிலையில் கூட்டம் ஆரம்­பித்­த­வுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் வர­வில்லை என்று  ஜனா­தி­பதி  அமைச்சர் மனோ கணே­ச­னிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

ஜனா­தி­ப­தி­யு­ட­னான கூட்­டத்தில் பங்­கேற்­கு­மாறு   இ.தொ.கா. தலைவர் ஆறு­முகன் தொண்­டமான் உட்­பட சகல தமிழ் எம்.பி.க்களுக்கும்  அமைச்சர்  அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சிலர் வெளிநாடு சென்றிருந்தமையினால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31