மொரட்டுவையில் வேன் விபத்து  : 8 பேர் காயம்

Published By: R. Kalaichelvan

19 Jul, 2019 | 09:53 AM
image

(எம்.மனோசித்ரா)

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - காலி வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு - காலி வீதிக்கூடாக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வேன் எதிர்திசையில் வந்த வேனுடன் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. 

இவ்விபத்தில் வேன் சாரதிகள் இருவர் உள்ளிட்ட மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் கலுபோவில மற்றும் பாணந்துரை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

குறித்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33