வவுனியா திருநாவற்குளத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாண்டிக்குளத்தில் இருந்து குருமன்காட்டை நோக்கி சென்ற டிப்பர் வாகனத்துடன் தாண்டிக்குளத்தில் உள்ள தனது வீடு நோக்கி சென்ற நல்லலிங்கம் உசாந்தன் வயது 23 என்ற இளைஞனே விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதன் காரணமாக கால் பகுதியில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக அங்கிருந்தவர்களால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் மோட்டார் சைக்கிளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM