ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பிள்ளைகளின் பராமரிப்பிற்காக ஜனாதிபதி நிதியுதவி

Published By: Digital Desk 4

18 Jul, 2019 | 07:39 PM
image

இல.165, கும்புக்வெவ, பலல்ல, மஹவ பிரதேசத்தில் வசிக்கும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தனது முதலாவது பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்துள்ளார்.

பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இராணுவ சிப்பாயான யூ.கே.சி.எஸ்.ஞானரத்ன மற்றும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தம்பதியினர் ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய அவர்களது குழந்தைகளின் பராமரிப்பிற்காக 20 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.

சுமார் ஒரு மாத வயதையுடைய இஷித இந்துவர, இஷினி சதெத்மா, இனிது கவித்மா மற்றும் இனிசி ஒகித்மா ஆகிய தமது நான்கு குழந்தைகள் சகிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த குறித்த தம்பதியினர் ஜனாதிபதியிடமிருந்து நிதி அன்பளிப்பினை பெற்றுக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25