(எம்.ஆர்.எம்.வஸீம்)
தோட்டத்தொழிலாளர்களுக்கு 50ரூபா வழங்க திறைசேரியினால் தெரிவிக்கப்பட்ட 600 மில்லியன் ரூபாவை தருவதாக எழுத்து மூலம் அறிவித்தால் தேயிலை சபையினால் வாக்குறுதியளித்த 600 மில்லியனையும் விடுவிக்க தயார் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் இந்த அதிகரிப்பை தொழிலாளர்களின் சம்பளத்துடன் இணைப்பது பிரச்சினையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தேயிலை சபையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM