இலங்கையில் இருந்து சிறப்பான முறையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையினால் தயாரிக்கப்படும் ஒரு கப் தேநீர் இங்கிலாந்தில் 200 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் இலங்கை மதிப்பு கிட்டத்தட்ட 35 ஆயிரத்து 100 ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எதிரே " தி ரூபென்ஸ் " என்ற ஹோட்டல் ஒன்றிலேயே இந்த விலை உயர்ந்த தேநீர் விற்பனை செய்யப்படுகிறது.
கோல்டன் டிப்ஸ் எனும் இலங்கையில் இருந்து சிறப்பான முறையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் அங்கு கிடைக்கப் பெறுகின்றன.
இந்த தேயிலைகள் வெல்வெட் துணியில் உலர்த்தப்படுகின்றன. இந்த ஹோட்டலுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இந்த தேயிலைகள் அனுப்பப்படுவதால் அங்கு அதிக விலைக்கு தேநீர் விற்பனை செய்யப்படுகிறது.
பக்கிங்ஹாம் அரண்மனையை ரசித்தபடி ஹோட்டலுக்குள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் தேநீர் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM