கஞ்சிபானை இம்ரானின் 'பீ ' அறிக்கை குறித்து விளக்கமளிக்க சி.சி.டி. பொறுப்பதிகாரிக்கு அழைப்பு

Published By: Vishnu

17 Jul, 2019 | 05:20 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றுக்கு முன்வைத்துள்ள  முதல் பீ அறிக்கை சட்ட விரோதமானது என, கஞ்சிபானை இம்ரானின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் கஞ்சிபானை இம்ரானின் சட்டத்தரணி முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் மன்றுக்கு விளக்கமளிக்க சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக  உத்தரவிடப்பட்டுள்ளது.  

கொழும்பு மேலதிக இந்த உத்தரவு இன்று பிறப்பித்தார்.

சந்தேக நபரான கஞ்சிபானை இம்ரான் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலியத்த முன்வைத்த வாதங்களை ஏற்றே கொழும்பு மேலதிக நீதிவான், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53