(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றுக்கு முன்வைத்துள்ள முதல் பீ அறிக்கை சட்ட விரோதமானது என, கஞ்சிபானை இம்ரானின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் கஞ்சிபானை இம்ரானின் சட்டத்தரணி முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் மன்றுக்கு விளக்கமளிக்க சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக இந்த உத்தரவு இன்று பிறப்பித்தார்.
சந்தேக நபரான கஞ்சிபானை இம்ரான் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலியத்த முன்வைத்த வாதங்களை ஏற்றே கொழும்பு மேலதிக நீதிவான், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM