(செ.தேன்மொழி)
களுத்துறை பகுதியில் ஹெரோயின், ஒருத்தொகைப் பணம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் தொடர்பாடல் சாதனத்துடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பகுதியைச் சேர்ந்த 24 - 33 வயதுக்கிடைப்பட்ட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 2 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின், வோக்கி டாக்கி , 80 ஆயிரத்து 550 ரூபாய் தொகைப் பணமும் மீட்கப்பட்டது.
சந்தேக நபர்கள் சிறைச்சாலை கைதியொருவரை பார்ப்பதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்த போதே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM