அவுஸ்திரேலியாவில் நான்கு சிறுவர்கள் செய்த காரியம் பரவலாக அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 10 – 14 வயதுகளை உடைய நான்கு சிறார்கள், வாகனம் ஒன்றை திருடி சுமார் 900 கிலோமீற்றர்கள் வரையில் பயணித்துள்ளனர். மேலும், அவர்கள் பணம் மற்றும் மீன்வலை என்பவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த நான்கு பேரும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுவும் குறிப்பிடதக்கது. அவர்களில் ஒருவர் தமது பெற்றோருக்கு தாம் வீட்டில் இருந்து வெளியேறுவதாக கடிதமும் எழுதி விட்டு சென்றுள்ளார்.
கடந்த வார ஆரம்பத்தில் குயின்ஸ்லாந்தில் தமது பயணத்தை ஆரம்பித்த அவர்கள், நியுசவுத் வேல்ஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இடையில் அவர் ஒரு இடத்தில் பெற்றோலையும் களவாடியமை தெரியவந்துள்ளது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுயுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM