பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்!

Published By: Vishnu

15 Jul, 2019 | 05:33 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  பிரபாத் பரணவித்தாரன பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். 

 

குறித்த பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியத்தில் இருந்த இரு  ரீ 56 ரக துப்பாக்கிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பில் அவர் இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

ஏற்கனவே இந்த  துப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தனவின் கீழ் இடம்பெறும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமையவே இவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04