கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி!

Published By: Vishnu

15 Jul, 2019 | 01:24 PM
image

(செ.தேன்மொழி)

பேருவளைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

பேருவளை – அளுத்ஹேன , மாகல்கந்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்த நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, சந்தேக நபர் உயிரிழந்த நபரை  கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 

இதன்போது படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மாகல்கந்த - மங்கொன பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கரன்னாகொடகே ஜனக ஜீவந்த என்பவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07