புல்மோட்டை, கொக்கிளாய் பகுதியில் 130 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் இரு சந்தேக நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கொக்கிளாய் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, இந்த சட்டவிரோத மதுபானம் தயாரித்த இரண்டு சந்தேக நபர்களுடன் 130 லீற்றர் மதுபானம் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், 02 பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 42 வயதுடைய மதுரங்குளி மற்றும் ராகம பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களும் உடமைகளும் கொக்கிளாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM