இலங்கையில் மரண தண்டனை கைதி ஒருவர் முதுமாணி பட்டம் ஒன்றை பெற்றுள்ளார்.
அத்தோடு, சர்வதேச ரீதியில் 5ஆம் இடத்தையும், இலங்கையில் முதல் தடவையாகவும், உலகில் 5 தடவையாகவும் சிறைக் கைதி ஒருவர் முதுமாணி பட்டம் பெறும் நிகழ்வு இதுவாக கருதப்படுகிறது.
நேற்று வியாழக்கிழமை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இந்திக்க ஏக்கநாயக்க என்ற இலங்கையரே தனது முதுமாணி பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், இவர் தற்போது குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் மரணதண்டனை கைதியாக உள்ள நிலையில் ஆயுள் தண்டனை கைதியாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்தவகையில் அவர் ஏற்கனவே, பட்டம் பெற்ற ஒருவராக இருந்தார். இதன்பின்னர் 2017ஆம் ஆண்டு அவர் களனி பல்கலைகழகத்தில் முதுமாணி பட்டம் கற்கையை மேற்கொண்டு, முதுமாணி பட்டத்திற்கான சான்றிதழ் நேற்று பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த கைதி, தனது முயற்சிக்கு தனது மனைவியே முழுமையான ஆதரவை வழங்கியதாகவும், தான் மனைவிக்கு பெரிதும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM