உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியின் கள நடுவராக குமார் தர்மசேனவும் மற்றும் ரஞ்சன் மடுகல்லே மூன்றாவது மத்தியஸ்தராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த போட்டிக்கான நடுவரையும் மத்தியஸ்தரையும் ஐ.சி.சி அறிவித்துள்ளது.அதன்படி கள நடுவராக குமார் தர்மசேனவும் மற்றும் ரஞ்சன் மடுகல்லே மூன்றாவது மத்தியஸ்தராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இங்கிலாந்து மற்று நியூஸிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை கூறத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM