நூறு அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள் ; யுவதி பலி - இளைஞர் வைத்தியசாலையில்

Published By: Digital Desk 4

12 Jul, 2019 | 11:34 AM
image

மோட்டார் சைக்கிளொன்று நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியதில் குறித்த  மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் எல்ல- வெள்ளவாயா பிரதான பாதையில் 14 மற்றும் 15 ஆகிய மைல்களுக்குக்கிடையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பதுளைப் பகுதியின் கட்டவளை என்ற இடத்தைச் சேர்ந்த ஏ.எம். திலினி நிமேசா என்ற 19 வயது யுவதியே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில். குறித்த  மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் ஆபத்தான நிலையில் வெள்ளவாயா அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து குறித்து எல்ல பொலிஸார் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அதிக வேகமே இவ்விபத்திற்குக் காரணமென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04