கொழும்பு - மருதமடு அன்னையின் 19 ஆவது பெருவிழா 

Published By: Vishnu

11 Jul, 2019 | 07:49 PM
image

தலைநகர் கொழும்பு வாழ் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் மருதமடு அன்னையின் 19 ஆவது பெருவிழா கொழும்பு  -12 புதுக்கடை பெல்மன்ட் வீதியில் அமைந்துள்ள நல்மரண மாதா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் நாளை ஆரம்பமாக உள்ளது. 

நாளைய தினம் மாலை 6. 15 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்று தொடர்ந்து செபமாலை உச்சரிக்கப்பட்டு நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை 6.15 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும்.

மருதமடு அன்னையின் திருவிழா பாடல் திருப்பலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு அதைத் தொடர்ந்து அன்னையின் திருச்சொருப ஆசீரும் வழங்கப்படும்.

புதுக்கடை பங்குத் தந்தையான அருட்தந்தை ஜோய் மரியரட்ணம்,அருட்பணி கிறிஸ்டி ஜோன் ஆகியோரின் வழிநடத்தலிலும் மற்றும் திருவிழா ஏற்பாட்டு குழுவின் முயற்சியினாலும் மருதமடு அன்னையின் 19 ஆவது பெருவிழா ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-23 18:36:46
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17