"தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதியை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" 

Published By: Vishnu

11 Jul, 2019 | 07:26 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதியை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் வலியுறுத்தினார். 

பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் "இந்த தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கே அதிக பொறுப்புகள் உள்ளது, பாதுகாப்பு பலவீனமே இவை அனைத்திற்கும் காரணம் என சுட்டிக்காட்டினார்' 

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அனுரகுமார திசாநாயக, இந்த பயங்கரவாத தாக்குதல் விடயத்தில் பிரதான பொறுப்பு ஜனாதிபதியையே சாரும். அதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த விசாரணைகளை நடத்த தற்போது பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதியை வரவழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46