யூலை 26 திகதியுடன் ஓய்வு பெற மலிங்க விருப்பம்

Published By: Rajeeban

11 Jul, 2019 | 03:37 PM
image

பங்களாதேஸிற்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுமாறு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் லசித்மலிங்கவை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

26ம் திகதி ஒரு போட்டியை விளையாடியவுடன் ஓய்வுபெற விரும்புவதாக மலிங்க தெரிவித்துள்ளார் என இலங்கை தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளதாக பங்களாதேசின் கிரிக்கெட் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அவரை மூன்று போட்டிகளிலும் விளையாடுமாறு சம்மதிக்கவைக்க முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளேன் எனவும் அசந்த டிமெல் தெரிவித்துள்ளார்

அவர் ஓய்வு குறித்து சிந்திப்பதற்கு முன்னர் பங்களாதேஸ் அணியுடனான  ஒருநாள் தொடர் முழுவதையும் விளையாடவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்,அவரை அதற்கு இணங்கச்செய்வதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன் என அசந்த டிமெல்தெரிவித்துள்ளார்.

நாங்கள் பங்களாதேஸ் அணியுடனான தொடரை வென்று ஐசிசி தரப்பட்டியலில் முன்னேற விரும்புகின்றோம் என அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31