அரசாங்கத்தின் பணயக் கைதி போன்று பேஸ்புக் நிறுவனம் -தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் 

Published By: Vishnu

08 Jul, 2019 | 08:32 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிடும் நபர்களின் பேஸ்புக் கணக்குகளை நீக்கும் செயற்பாடு தற்போது கலைத் துறையில் பிரபலம் பெற்றவர்கள் வரை நீண்டிருப்பது கவலை அளிக்கிறது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அதன் பணயக் கைதி போன்று செயற்படும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்காகத் தலையீடு செய்வது எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான பாராளுமன்றத்தின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களினதும் பொறுப்பாகும் எனவும் அச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இவ்விடயம் குறித்து அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08