கிளிநொச்சியில் பாவனையற்று காணப்பட்ட கிணறொன்றிலிருந்து சில வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன
இந்நிலையில் குறித்த வெடிபொருட்களைப் பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியில் உள்ள கிணறு சுத்தம் செய்யப்பட்டபோது குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கையினை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM