பாராளுமன்றில் இடம்பெற்ற உறுப்பினர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் குறித்து இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படுமென சபாநாயகர் கருஜயசூரிய சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பிற்பகல்
ஒரு மணிக்கு கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பு செய்யப்பட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் குறித்து விசாரணையை பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மேற்கொண்டு என்னிடத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்று காலை 9 மணிக்கு பாராளுமன்றில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM