பஸ் சாரதியை கப்பம் கோரி மிரட்டிய இருவர் கைது!

Published By: Vishnu

08 Jul, 2019 | 11:05 AM
image

யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரைக் மிரட்டி கப்பம் கோரிய குற்றஞ்சாட்டில் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இம்மாதம் முதலாம் திகதி குறித்த சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் - கொழும்புக்கான தனியார் பஸ் சாரதியிடம் கப்பம் கோரி அச்சுறுத்தியுள்ளனர். 

அச்சுறுத்தல் தொடர்பாக பஸ் சாரதி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து இரு முச்சக்கர வண்டிகளும், தொலைபேசியொன்றும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று காலை அலுத்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கொட்டாஞ்சேனை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59