மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Published By: Vishnu

07 Jul, 2019 | 04:52 PM
image

(செ.தேன்மொழி)

காலி – கரந்தெனிய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த சட்ட விரோத மின்வேலியில் மின்சார தாக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

ஊயிரிழந்தவர் கரந்தெனிய – கெக்கிரிஸ்கந்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்வபம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04
news-image

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-03-25 17:01:14
news-image

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30...

2025-03-25 16:57:39
news-image

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து...

2025-03-25 16:16:22
news-image

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின...

2025-03-25 17:11:15