பணி பகிஷ்கரிப்பு ; புகையிரத ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து  சட்டமா அதிபரிடம் ஆலோசனை 

Published By: Vishnu

02 Jul, 2019 | 07:22 PM
image

(செ.தேன்மொழி)

புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தியதின் பிறகும் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக பொலிஸார் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்தின் பின்னரும் புகையிரத ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ உட்பட மூவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதுடன், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட ஏனைய தொழிற்சங்க தலைவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக  பிரிவு தெரிவித்தது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19