(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திலான அரசாங்கத்தில் சுதந்திர கட்சியினர் ஒன்றுப்பட வேண்டும் என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினருக்கு எதிராக ஒருபோதும் சுதந்திர கட்சியினரால் தனித்து செயற்பட முடியாது என்றும், மரண தண்டணை விவகாரம் இன்று அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது. போதைப்பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டனையே தீர்வு என்று ஜனாதிபதியும், ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இம்மாதத்தை வெள்ளை ஜூலையாக குறிப்பிடுவதும் இரு தலைவர்களின் மத்தியில் உள்ள போட்டித்தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM