கிளிநொச்சியில் இளைஞன் தற்கொலை 

Published By: Priyatharshan

03 May, 2016 | 05:57 PM
image

கிளிநொச்சி உதயநகர் மேற்கிலுள்ள 30 வீட்டுத்திட்டத்தில் வசித்த  இளைஞர் ஒருவர்   சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சிவலிங்கம் சிவச்செல்வன் (வயது 31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். 

மரணவிசாரணையை மரணவிசாரணை அதிகாரி திருலோகமூர்த்தி மேற்கொண்டார்.

கடந்த யுத்தத்தின்போது குறித்த நபருக்கு மனநோய் ஏற்பட்டது எனவும் அதற்கு உரிய முறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர்  தற்கொலை செய்துகொண்டுள்ளார் என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:51:03
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25