கிளிநொச்சி உதயநகர் மேற்கிலுள்ள 30 வீட்டுத்திட்டத்தில் வசித்த இளைஞர் ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சிவலிங்கம் சிவச்செல்வன் (வயது 31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.
மரணவிசாரணையை மரணவிசாரணை அதிகாரி திருலோகமூர்த்தி மேற்கொண்டார்.
கடந்த யுத்தத்தின்போது குறித்த நபருக்கு மனநோய் ஏற்பட்டது எனவும் அதற்கு உரிய முறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM