"சமத்துவமாக செயற்பட்டால் மாத்திரமே புத்த தர்மம் குறித்து பெமைப்பட முடியும்"

Published By: Vishnu

28 Jun, 2019 | 09:35 PM
image

(ஆர்.விதுஷா)

சகல சமூகத்தவர்களையும் சமத்துவமானவர்களாக நடத்தினால்  மாத்திரமே பௌத்த தர்ம போதனைகளை  சரிவரக்கடைப்பிடிக்கின்றோம் என்று பெருமையாக கூறிக்கொள்ள  முடியும் என்று நவ சம சமாஜகட்சியின் தலைவர் விக்கிரமபாகு  கருணாரத்ன தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டுமக்கள் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் சமன் என்ற  கொள்கையை மனதில் நிறுத்தினால்  மாத்திரமே முன்னோக்கி செல்ல இயலும். இதனையே  அனைத்து  மதங்களும் போதிக்கின்றன.  

நாட்டை பயங்கரவாத்திலிருந்து மீட்க தற்போது கடினமான  பாதையில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சில அரசியல்வாதிகளின் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில்  உள்ளது. இவற்றை கடந்தே நாம் பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"மலி" யானை மரணம் ; இலங்கையிடம்...

2023-11-29 17:06:54
news-image

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு :...

2023-11-29 16:58:43
news-image

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

2023-11-29 16:39:27
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க...

2023-11-29 16:56:30
news-image

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு...

2023-11-29 16:52:28
news-image

முன்னாள் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு...

2023-11-29 16:34:10
news-image

இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங்...

2023-11-29 16:46:07
news-image

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,...

2023-11-29 16:46:40
news-image

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை...

2023-11-29 16:36:57
news-image

எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக...

2023-11-29 16:33:03
news-image

மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர்...

2023-11-29 16:25:18
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது...

2023-11-29 16:25:09