இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவின் சுற்றுச் சூழல் அமைப்புக்கான உதவி பொதுச் செயலராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது, எரிக்சொல்ஹெய்ம் பாரிஸில் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வழங்கும் அமைப்பில் பணியாற்றி வருகின்றார்.
ஐநாவின் பொதுச் செயலர் பான்கிமூன் இது தொடர்பான அறிவிப்பை வெகு விரைவில் ஐநாவில் வெளியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான 2002 ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைக்கு எரிக் சொல்ஹெய்ம் முக்கியமான பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM