குண்டு தாக்குதலுக்கான காரணம் என்ன, யார் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கேள்விகளுக்கு இதுவரையில் விடை கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்த பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு யார் தடையாக உள்ளார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். மக்களில் நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. அத்தீர்ப்பு உரிய நேரத்தில் பகிரங்கப்படுத்தப்படும். மனிதனை கொன்றால் சொர்க்கம் செல்லலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நரகத்தில் கூட இடம் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ரோமிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அங்கு வாழ் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இன்று மக்களின் நல்லபிப்ராயங்களை பெறவில்லை. மாறாக வெறுப்புக்களே சம்பாதித்துள்ளனர். இன்றைய நிலையில் பாராளுமன்றத்திற்கு நன்கு கல்வி தலைமையுடன் இளம் தலைமுறையினர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM