பூஜித்த தொடர்பில் சி.ஐ.டி. விஷேட விசாரணை!

Published By: Vishnu

25 Jun, 2019 | 07:21 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன் அறிவித்தல் இன்றி குற்றப் புலனாய்வுப் பிரிவு கட்டடத் தொகுதிக்கு வந்து, அங்கு மின் தூக்கி மற்றும் வரவேற்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை கேவலமாக திட்டி, துன்புறுத்தல்களுக்குள்ளாக்கியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில்  விசாரணைகளை நடத்தி  நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு - 3 இன் பொறுப்பதிகாரி இன்று கோட்டை நீதிமன்றுக்கு அறிக்கையளித்தார். இதனையடுத்தே கோட்டை நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01