(எம்.எப்.எம்.பஸீர்)
முன் அறிவித்தல் இன்றி குற்றப் புலனாய்வுப் பிரிவு கட்டடத் தொகுதிக்கு வந்து, அங்கு மின் தூக்கி மற்றும் வரவேற்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை கேவலமாக திட்டி, துன்புறுத்தல்களுக்குள்ளாக்கியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு - 3 இன் பொறுப்பதிகாரி இன்று கோட்டை நீதிமன்றுக்கு அறிக்கையளித்தார். இதனையடுத்தே கோட்டை நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM