சிகிரியா குன்றைப் பார்வையிடச் சென்றோர் மீது கருங்குளவிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 13 ஆண்களும் 6 பெண்களும் 6 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதுடன் கடும் பாதிப்பிற்குள்ளான இருவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM