தங்கம் கடத்த முற்பட்ட  6 இந்திய பிரஜைகள் கைது

Published By: R. Kalaichelvan

24 Jun, 2019 | 11:41 AM
image

சட்டவிரோத தங்கத்தை  கடத்த முற்பட்ட 6 இந்திய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாராநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் குறித்த நபர்களின் பொதிகளை சோதனையிட்டப்போது தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து சென்னைக்கு குறித்த தங்கக்கட்டிகளை கடத்தும் நோக்கில் அவர்கள் இருந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47