சட்டவிரோத தங்கத்தை கடத்த முற்பட்ட 6 இந்திய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாராநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் குறித்த நபர்களின் பொதிகளை சோதனையிட்டப்போது தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் இருந்து சென்னைக்கு குறித்த தங்கக்கட்டிகளை கடத்தும் நோக்கில் அவர்கள் இருந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM