தமிழ் அரசியல் கைதி முத்தையா சகாதேவன் சுகயீனம் காரணமாக மரணமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 வருடங்களாக சிறைக் கைதியாக இருந்த இவர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தபோதே இந்த மரணம் சம்பவித்துள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு கால தாமதம் அடைந்திருந்ததால், உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இவர் பாதிக்கப்பட்டிருந்த தாக இவரது உறவினர்கள் தெரிவித்துள்ள னர். இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய இவர் கொழும்பு தெமட்டகொடையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM