மத்ரஸா பாடசாலை தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் - பந்துல 

Published By: Vishnu

23 Jun, 2019 | 03:26 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்ரஸா  பாடசாலைகளில்  கற்பிக்கப்படும்  கற்கை நெறிகள் , மற்றும் அடிப்படைவாத மத போதனைகள் தொடர்பிலும்  ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். 

அத்துடன் மத்ரஸா  பாடசாலைகளை முழுமையாக அரசுடைமையாக்குதல் அவசியம்.  இப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு   இலவச கல்வி கிடைக்கப் பெற வேண்டும். அடிப்படைவாத பாடசாலைகள் முழுமையாக இல்லாதொழித்தால் மாத்திரமே இளம் தலைமுறையினரை பாதுகாப்ப முடியும்.  தற்போதைய அரசாங்கத்தில் இது முடியாவிடின் ஆட்சி பொறுப்பினை ஏற்கவுள்ள எமது  அரசாங்கத்தில் நிச்சயம் மத்ரஸா பாடசாலைகள் நிபந்தனையற்ற விதத்தில் முழுமையாக அரசுடைமையாக்கப்படும் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42