வெடிமருந்துகளை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

Published By: Vishnu

23 Jun, 2019 | 02:52 PM
image

மன்னார் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு  மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரே இவ்வறு நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 33, 32, 30 மற்றும் 27 வயதுடைய மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடன் ஒரு டிங்கி, ஒரு வெளிப்புற மோட்டார் மற்றும் 358 கிலோ கிராம் சட்டவிரோதமாக பிடிபட்ட மீன்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை பின்னர் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46