(செ.தேன்மொழி)
பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
சந்தேகநபர் பொகவந்தலாவைச் சேர்ந்த 45 வயதுடையவராவார். இவரிடமிருந்து 84 சட்டவிரோத மதுபான போத்தல்கள்
பொலிஸார் சந்தேக நபரை எதிர்வரும் செவ்வாய்கிழமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி பிணையில் விடுவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM