மழை வேண்டி யார் யாகம் செய்தாலும் அதை வரவேற்போம் என்று கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் முன்னணி தலைவருமான சஹெச் வசந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிக்கையில்,
“தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது. தண்ணீர் பிரச்சனையில் அரசியல் செய்தால் அது அ.தி.மு.க.விற்கு தான் நஷ்டம். மழை வேண்டி யாகம் செய்தாலும் அதை வரவேற்போம்.” என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM