அலரிவிதை உட்கொண்டு இளம்குடும்பப்பெண் தற்கொலை

Published By: Priyatharshan

02 May, 2016 | 04:13 PM
image

அலரிவிதை உட்கொண்டு இரண்டு பிள்ளைகளின் தாயாரான இளம் குடும்பப்பெண் தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில்  இடம்பெற்றுள்ளது.

காரைதீவு. 08 ஜச்சேர்ந்த தில்லையம்பலம் உதயகுமாரி (வயது 32) என்பவரே இவ்விதம் தற்கொலை செய்துகொண்டவராவார்.

வெள்ளிக்கிழமை காலை 7மணியளவில் அலரிவிதையை உட்கொண்ட அவரை உறவினர் காரைதீவு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல்போகவே அவர் உயரிழந்துள்ளார்.

சம்மாந்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

வாழ்க்கையில் ஏற்பட்டவிரக்தி காரணமாகவே அவர் தற்கொலை செய்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51