உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; பாராளுமன்றத்துக்கு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை - ஆனந்த குமாரஸ்ரீ  

Published By: Vishnu

21 Jun, 2019 | 05:45 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்துக்கு கிடைக்கவில்லையென பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ  சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று பிரதான எதிர்க்கட்சி எம்.பி.யான நிமல் லான்சா, ஏப்ரல் 21 தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் நடந்து இன்றுடன் இரு மாதங்கள் கடந்து விட்டன. 

இந்த  தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்துவிட்டதா?அது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா?இத்தாக்குதல்களுக்கு பின்னரான சட்டங்கள் அமுலாகுமா என பிரதி சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார். 

இதன்போதே பிரதி சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08