இன்றைய போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அணி வழமைக்கு மாறான தந்திரோபாயங்களை பயன்படுத்த எண்ணியுள்ளது என அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியை 300 ஓட்டங்களிற்குள் கட்டுப்படுத்துவதே ஆரம்பகட்ட இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மிகச்சிறந்த அணி அவர்களிடம் சிறந்த துடுப்பாட்ட வரிசையிலுள்ளது ஆகவே நாங்கள் அவர்களின் துடுப்பாட்ட வீரர்களிற்கு எதிராக சில திட்டங்களை வகுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களது துடுப்பாட்டத்தை பொறுத்தவரை நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடவேண்டும்,இங்கிலாந்து அணி 300 ஓட்டங்களிற்கு மேல் பெற்றால் நாங்கள் அதனை பெறமுயலவேண்டும் எனவும் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
எங்களிடம் வேகப்பந்து வீச்சு திறன் இல்லாவிட்டால் நாங்கள் வழமைக்கு மாறான தந்திரோபாயங்கள் குறித்து சிந்திக்கவேண்டும் கடந்த சில நாட்களாக அது குறித்தே ஆராய்ந்துவந்துள்ளோம் எனவும் திமுத் கருணாரட்ண குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குசால்மென்டிஸ் மத்தியுஸ் போன்ற வீரர்களின் மனோநிலையில் மாற்றங்கள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM