நீர் விநியோகத் தடை!

Published By: Daya

21 Jun, 2019 | 11:18 AM
image

கொழும்பின் சில பகுதிகளில் நாளை  சனிக்கிழமை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி நீர் விநியோகத்தடையானது, சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (23) நள்ளிரவு 12.00 மணி வரை 15 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படும் என்று, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அம்பத்தல நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்த வேலை காரணமாகவே இந்த நீர் விநியோக தடை ஏற்படவுள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவல ஆகிய மாநகர சபை பிரிவுகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபை பிரிவுகளிலும், கொட்டிகாவத்தை, முல்லேரியா ஆகிய பிரதேச சபை பிரிவுகளிலும் இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீட்டுத் திட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56