நாளை நல்லதொரு தீர்வினை உங்களுக்கு பெற்றுத்தருவேன் ; அத்துரலிய ரத்தின தேரர்

Published By: Digital Desk 4

20 Jun, 2019 | 09:54 PM
image

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் இரண்டு சமூகத்தாருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின் நாளை நல்லதொரு தீர்வினை உங்களுக்கு நான் பெற்றுத்தருவேன் மக்கள் முன்னிலையில் அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்தார்.

இரண்டு சமூகத்தாருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் மக்கள் முன்னிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த ரத்தின தேரர்,

நான் அனைத்து நியாயங்களையும் முஸ்லிம் தரப்பினரிடம் எடுத்துக் கூறியுள்ளேன் இது தமிழர்களின் பிரதேச செயலகம் இல்லை இது இந்த நாட்டு அரசினுடைய பிரதேச செயலகம் எனவே இதற்கு எவரும் உரிமைகோர முடியாது. 

மீண்டும் எல்லை நிர்ணயம்  செய்து அதன் அறிக்கையை எதிர்பார்ந்து நாங்கள் இந்த பிரச்சினையை தாமதிக்க முடியாது. 

இதற்கான முடிவினை நாங்கள் விரைவாக எடுக்கவேண்டும். உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையானது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எது எவ்வாறாக இருந்தாலும்  நாளை நல்லதொரு  தீர்வினை உங்களுக்கு நான் பெற்றுத்தருவேன் என மக்கள் முன்னிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08