4017 சங்குகளுடன்  ஒருவர் கைது 

Published By: Daya

19 Jun, 2019 | 03:56 PM
image

தலைமன்னார் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சங்குளை ஏற்றிச் சென்றவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபரிடமிருந்து 4 ஆயிரத்து 17 சங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நேற்று கெப் வண்டியில் தலைமன்னாரிலிருந்து பேசாலை வரை ஆயிரத்து 645 சங்குகளை ஏற்றிச் சென்றபோது கைது  செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த சந்தேகநபரின் வீட்டில் 2 ஆயிரத்து 372 சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பேசாலையை சேர்ந்த 58 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10